10.3.2023 ஞாயிற்றுக்கிழமை
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள்
மத்தூர்
மத்தூர்: காலை 10 மணி ♦ இடம்: மு.இந்திரா காந்தி அண்ணா.சரவணன் இல்லம், கோட்டைத்தெரு, மத்தூர் ♦ வரவேற்புரை: சி.முருகம்மாள் (ஒன்றிய தலைவர், மகளிரணி) ♦ தலைமை: மு.இந்திராகாந்தி (மாவட்ட தலைவர், மகளிரணி) ♦ முன்னிலை: மு.உண்ணாமலை, மா.ஜான்சிராணி (மா.செ.மகளிரணி) ♦ சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி), இ.ச.மணிமொழி (மாநில துணை செயலாளர், மாணவர் கழகம்) றீ நன்றியுரை: வெ.செல்வி (மகளிரணி பொறுப்பாளர்) ♦ இவண்: மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மத்தூர், கிருட்டிணகிரி மாவட்டம்.