Date
- 21 - 23 Feb 2024
- Expired!
வாழ்க்கை இணை ஏற்பு விழா
வாழ்க்கை இணை ஏற்பு விழா
21.2.2024 புதன்கிழமை
நேரம்: காலை 9 மணி.
இடம்: சுரேஷ் – மகேஷ் திருமண மஹால், அடரி – களத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
வாழ்விணையர்: ம.பெ.அருளாழி – எஸ்.பிரியா
தலைமையேற்று நடத்தி வைத்தல்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
வரவேற்புரை: சு.சித்ரா
முன்னிலை: என்.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர் ஒன்றிய செயலாளர், ஆலந்தூர் ஒன்றிய பெருந் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்), சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், கள்ளக் குறிச்சி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், கள்ளக்குறிச்சி), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், கடலூர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், கடலூர்)
வாழ்த்துரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் முன்னேற்றக் கழகம்), குன்னம் சி.இராஜேந்திரன் (மாவட்டக் கழகச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம், பெரம்பலூர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
♦ இணைப்புரை: அ.குயில்மொழி
நன்றியுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம், சென்னை)