8.3.2024 வெள்ளிக்கிழமை
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * வரவேற்புரை: செ.சத்யவதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிர் அணி செயலாளர்), உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), க.தமிழேந்தி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை:
க.விசயா (ஊராட்சி மகளிர் பாசறை தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை, வடக்குத்து.