Date

02 Oct 2025
Expired!

மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்காக கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கோபி, மேட்டூர் ஆகிய 6 மய்யங்களில் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திட வேண்டுமென மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 01.10.2025 புதன்கிழமை முதல் 04.10.2025 சனி வரை
இடம்: மறைமலை நகர் (செங்கல்பட்டு)
இவண்

– சோ.சுரேஷ்
மாநில அமைப்பாளர்,
பெரியார் சமூகக் காப்பு அணி – 9710944834

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *