Date
- 27 Feb 2025
- Expired!
மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் எரிமலை (எ) த.ம.இராஜாராம் – இரா.மஞ்சுளா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , காலை 10 மணி
இடம் : புஷ்பம் அரங்கம், கூடல் நகர், மதுரை
மணமக்கள்:
இராவணன் (எ) இரா.பிரபாகரன் — க.மதுமிதா
வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன்
(மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை
பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்
பதிவுத்துறை அமைச்சர்)
சேடபட்டி மு.மணிமாறன் (மதுரை தெற்கு
மாவட்டச் செயலாளர், திமுக)
ஆ.வெங்கடேசன் (சட்டமன்ற உறுப்பினர், சோழவந்தான்)
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்)
தலைமையேற்று நடத்தி வைப்பவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கருத்துரை
வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
இராலீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்), சுப.பெரியார்பித்தன் (கழக பேச்சாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)