Date

12 Mar 2024
Expired!

மக்கள் விரோத பிஜேபி ஆட்சி முடியட்டும் மக்கள் ஜனநாயக ஆட்சி மலரட்டும் பெத்தான் மு.கோவிந்தராசு நினைவரங்கம்

மக்கள் விரோத பிஜேபி ஆட்சி முடியட்டும்
மக்கள் ஜனநாயக ஆட்சி மலரட்டும்
பெத்தான் மு.கோவிந்தராசு நினைவரங்கம்

12.3.2024 செவ்வாய்க்கிழமை

திருநாகேசுவரம்: மாலை 7 மணி ♦ இடம்: கடைவீதி, திருநாகேசுவரம் ♦ வரவேற்புரை: ந.சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்) ♦ தலைமை: எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்) ♦ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்) ♦  முன்னிலை: கு.முருகேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்), அ.மொட்டையன் (நகர தலைவர்),
ந.முருகானந்தம் (ஒன்றிய துணை தலைவர்), தி.மில்லர், ஆ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர்), எம்திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி செயலா ளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்), வழக்குரைஞர் பி.ரமேசு (குடந்தை மாநகர தலைவர்) ♦ நன்றியுரை: வீ.திராவிடபாலு (நகர செயலாளர்) ♦ இவண் நகர திரா விடர் கழகம் இளைஞரணி – மகளிரணி, திருநாகேசுவரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *