Date
- 22 Sep 2024
- Expired!
பெரியார் பெருந்தொண்டர் வலசை அரங்கநாதன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
22.9.2024 ஞாயிற்றுக்கிழமை
வலசக்காடு: காலை 10.00 மணி * இடம்: அர.வீரமணி இல்லம், வலசக்காடு * தலைமை: தங்க.நாகரத்தினம் (திமுக) * படத்திறப்பாளர்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்) * நினைவேந்தல் உரை: துரை.கி.சரவணன் (திமுக), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: என்.இராஜேந்திரன்.
சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு
காஞ்சிபுரம்: காலை 10.00 மணி * இடம்: சாய் சண்முகம் பார்ட்டி ஹால், மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை: அ.ரேவதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி குழுவினர் * மந்திரமா? தந்திரமா?: திருத்தணி தமிழ்முரசு வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி * நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை: க.செல்வம் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்) * சிறப்புரை: சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சி சட்டமன்ற உறுப்பினர், திமுக), மகாலட்சுமி யுவராஜ் (மாநகர மேயர்), சி.கே.வி.தமிழ்ச்செல்வன் (திமுக), வழக்குரைஞர் ஜெஸ்ஸி (மக்கள் மன்றம்), சாரதா தேவி (திராவிடர் இயக்க தமிழர் பேரவை) * நன்றியுரை: ராஜலட்சுமி மோகன் * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.