27.6.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* வரவேற்புரை: கவிஞர் நன்மாறன் (திமுக சொற்பொழிவாளர்) * தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணிப் புரவலர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மாம்பலம் சந்திரசேகரன் (சென்னை மாவட்ட திமுக அவைத் தலைவர்)* தலைப்பு: கலைஞரோடு நான் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).