புதுமை இலக்கியத் தென்றல்
18.3.2024 திங்கள்கிழமை
சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை -7 ♦ தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ பொருள்: “இராவண காவியம்” தொடர்பொழிவு-22 ♦ சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.