25.10.2024 வெள்ளிக்கிழமை
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இறைவி (மாவட்ட மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் தாம்பரம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: இயக்குநர் பாலு மணிவண்ணன் அவர்களின் ஏன் வேண்டும் பகுத்தறிவு? * ஏற்புரை: நூலாசிரியர்-இயக்குநர் பாலு மணிவண்ணன் * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * Zoom : 82311400757 Passcode: PERIYAR.