பகுத்தறிவாளர் கழகம் திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளினை போற்றும் – சிறப்புக் கவியரங்கம்
28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
அம்மையார்குப்பம்: காலை 10:00 மணி ♦ இடம்: கிளை நூலகம், அம்மையார்குப்பம் ♦ தலைப்பு: நமக்கான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ♦ தலைமை: கி.எழில் ♦ கவியுரை: ச.த.கார்த்திகேயன்.