Date
- 22 Mar 2024
- Expired!
Location
தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
22.3.2024 வெள்ளிகிழமை
தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திருவல்லிக்கேணி: மாலை 6.00 மணி ♦ இடம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், அன்னி பெசன்ட் சாலை இருசப்ப தெரு சந்திப்பு
தலைமை: ச.மகேந்திரன் (இளை ஞரணி துணைத் தலைவர்) வரவேற்புரை: செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்) முன்னிலை: இரா.வில்வ நாதன் (மாவட்ட தலைவர்), எம்.பி.பாலு, (காப்பாளர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்), டி.ஆர். சேது ராமன் (மாவட்ட துணைத் தலைவர்), சி.செங்குட்டுவன் (மாவட்ட துணைத் தலைவர்) கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர்), ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (கழக மகளிர் பாசறை மாநில செயலாளர்), ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (திருவல்லிக்கேணி பகுதி திராவிட முன்னேற்ற கழக செயலாளர், 116 வார்டு உறுப்பினர் ஆளுங்கட்சி துணைத் தலைவர் – பெருநகரம் சென்னை மாநகராட்சி), கேரள என் ரவி (120 ஆவது வட்ட செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம்) மங்கை ராஜ் குமார் (120 வார்டு மாமன்ற உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: மொய்தீன் ♦ ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.