Date

24 Nov 2024
Expired!

திருச்செங்கோட்டில் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா

நாள்: 24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: கொங்கு சமுதாயக் கூடம், அண்ணாசிலை அருகில், திருச்செங்கோடு.
தலைமை:
பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)
வரவேற்புரை:
ஏ.கே.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்)
முன்னிலை: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக),
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (திமுக),
டி.எம்.செல்வ கணபதி (திமுக),
எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக)
தொடக்கவுரை:
முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கழக கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர்)
விழாப் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: இரா.இராஜேந்திரன்
(தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்), மா.மதிவேந்தன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்) இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்
நன்றியுரை: வெ.மோகன்
(திருச்செங்கோடு நகரத் தலைவர்)
கூட்டத் தொடக்கத்தில்:
செஞ்சோலை சிலம்பபயிற்சி பள்ளியின் சார்பாக சிலம்ப கலை நிகழ்ச்சி மற்றும் பேராசிரியர்
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
விழா ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *