Date

10 Sep 2024
Expired!

திருச்சி-எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்…

21.09.2024 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது.

எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சாம்ராஜ், கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன், முனைவர் கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் சில மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம்.அவர்களுக்குப் பயிற்சிக் கட்டணம் இல்லை.
மாணவ,மாணவியரல்லாதவர்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ரூ 500.
கூகுள் பார்ம் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
ஜீ பே அனுப்பவேண்டிய எண் : 9489264387 சொ.நே.அன்புமணி (S.N. Anbumani)
மதிய உணவு மற்றும் இடைவேளைகளில் தேநீர், குறிப்பேடு போன்றவை வழங்கப்படும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.
முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சிக்கு வருபவர்கள் தேர் ந்தெடுக்கப்படுவர்.

தொடர்புக்கு
முனைவர் வா.நேரு 9486101547,
மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
முனைவர் கோ.ஒளிவண்ணன் 9840037051
மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பாவலர் செல்வ.மீனாட்சி்சுந்தரம்
& பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
(+91 77022 85544& +91 98423 49686)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *