திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 24.02.2024 சனிக்கிழமை
மாலை 4 மணியளவில் இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை தலைமை: நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்