23.11.2024 சனிக்கிழமை
சிவகங்கை: காலை 10.00 மணி
இடம்: மாவட்ட தலைவர் புகழேந்தியின் யாழகம் இல்லம்
தலைமை: இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: பெரு. இராசாராம் (மாவட்டச் செயலாளர்)
தொடக்க உரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர்)
சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணி செயளாலர், திராவிடர் கழகம்)
பொருள்: இளைஞர் அணி கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து
நன்றி உரை: ச.அனந்தவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்)
குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.