Date

10 Mar 2024
Expired!

ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்தநாள் மார்ச் 10 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் அம்மாவின் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்படுகிறது.
காலை சரியாக 9 மணிக்கு அனைத்து தோழர்களும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவும்.- இப்படிக்கு
மா.மணிமாறன், ஈரோடு மாவட்ட செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *