Date
- 10 Mar 2024
- Expired!
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுழக்கம் – பெருமுழக்கமாகட்டும் தெருமுனைக் கூட்டம்
10.3.2024 ஞாயிற்றுக்கிழமை
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?
தெருமுழக்கம் – பெருமுழக்கமாகட்டும் தெருமுனைக் கூட்டம்
மேலஉளூர்: மாலை 5.30 மணி ♦ இடம்: மேலஉளூர் * வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்) ♦ தலைமை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்) ♦ முன்னிலை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறை செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), கு.செல்வராசு (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), ஆர்.பிச்சைவேல் (வடக்கு ஒன்றிய அவை தலைவர், திமுக), வை.அழகிரி (வடக்கு ஒன்றிய இணை அமைப்பாளர், திமுக), பி.வி.பதி (வழக்கு ரைஞர், திமுக), சி.இரமேஷ் (வடக்கு ஒன்றிய துணை செயலாளர், திமுக), அ.கலைச்செல்வி (மகளிரணி), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்), இ.அல்லிராணி (மாவட்ட மகளிரணி தலைவர்), ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) ♦ நன்றியுரை: நா.அன்பரசு (வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்) ♦ ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.