Date
- 22 Mar 2024
- Expired!
Location
அரக்கோணத்தில் தொண்டறச்செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
அரக்கோணத்தில் தொண்டறச்செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
22.3.2024 வெள்ளிகிழமை
அரக்கோணம்: மாலை 4.00 மணி ♦ இடம்: பழனிப்பேட்டை அண்ணாசிலை அருகில் ♦ மாலை 6.30 ♦ இடம்: இந்திரா காந்தி சிலை, அவுசிங் போர்ட், அரக்கோணம் ♦ தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ வரவேற்புரை: க.சு.பெரியார்நேசன் (நகரச் செயலாளர்) ♦ தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ முன்னிலை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) ♦ சிறப்புரை: இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) ♦ பங்கேற்று உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளுவர் மாவட்டத் தலைவர்), அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்) ♦ ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.